புகைப்படத் தொகுப்பு
தமிழ் மொழி தினம்
[13]Oct. 28, 2022
வருடாந்தம் ஒக்டோபர் மாதத்தினுள் தமிழ் மொழி தினம் கொண்டாடப்படுவதுடன் 2022 ஆம் ஆண்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் இத்தமிழ் மொழி தினத்தினை முன்னிட்டு கொழும்பு கல்வி வலயத்தினுள் தமிழ் மொழிமூலம் மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் 22 பாடசாலைகளில் “மொழி மேம்பாட்டுத் தர வட்ட நிகழ்ச்சித் திட்டத்தினை” முதன்மையாகக் கொண்டு 2022.10.28 ஆம் திகதி இலங்கை மன்றத்தில் விசேட நிகழ்வொன்று நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வானது பொது நிருவாக> உள்நாட்டலுவல்கள்> மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு எம்.எம்.பீ.கே மாயாதுன்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் “மொழி மற்றும் சமூக நலன்” எனும் கருப்பொருளில் சிறப்புரையொன்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ் பிர~hந்தன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாடசாலைகளினால் அரங்கேற்றப்பட்ட தமிழ் கலாசார நிகழ்வுகளினால் இந்நிகழ்வு மிளிர்ந்தது. இந்நிகழ்வானது தமிழ் கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்;ததுடன்> சிறப்பு விருந்தினர்களை வரவேற்றலானது தமிழ் பண்பாட்டிற்கமைய இடம்பெற்றதுடன் கலாசாரச் சின்னங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
தமிழ் மொழி தினம்
[13]Oct. 28, 2022
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா
[18]Sept. 8, 2022
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாணவர்களுக்கான விசேட நிகழ்வு
[10]Sept. 1, 2022
அரசகரும மொழிகள் வாரம் 2021 -
அகில இலங்கை பாடசாலைக் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்
[6]Aug. 24, 2022
மொறட்டுவ பல்கலைக்கழக கலந்துரையாடல்
[4]ஜூன் 16, 2022
விழிப்புணர்வூட்டும் நிகழ்வு – களுத்துறை
[9]Jan. 25, 2022
அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தள வெளியீடு
[8]Jan. 12, 2022
விழிப்புணர்வூட்டும் நிகழ்வு – கம்பஹா
[7]Nov. 17, 2021
சிங்கள மொழி தினம்
[7]மார்ச் 2, 2021
கௌரவ அமைச்சர் அவர்களின் விஜயம்
[10]Jan. 25, 2021
விழிப்புணர்வூட்டும் நிகழ்வு - கொத்மலை
[5]Sept. 29, 2020
விழிப்புணர்வூட்டும் நிகழ்வு - மஹரகம
[3]மார்ச் 12, 2020
மொழி மேம்பாட்டுத்தர வட்ட நிகழ்வு - அநுராதபுரம்
[5]மார்ச் 5, 2020
மொழி மேம்பாட்டுத்தர வட்ட நிகழ்வு - இரத்தினபுரி
[6]Feb. 25, 2020
மொழிக் கணிப்பாய்வுகள்
[14]